உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஆயுதங்களை காண்பிக்கவேண்டாம். என்று கோரிக்கை

சோதனை நடவடிக்கைகளின்போது மீட்கப்படும் கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களை ஊடகங்களில் காண்பிக்கவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக கலுவெவ இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இன்று காலை, ஊடகப்பிரதானிகளை சந்தித்தபோதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார்

கருத்து தெரிவிக்க