இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!!

ஹோமாகம ஆதார வைத்தியசாலையை தனியார் பல்கலைக்கழகமொன்றின் பயிற்சிகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்தே சில பல்கலைகழகங்களின் மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

எனினும், மாணவர்கள் ஹைலெவல் வீதிக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக பொலிஸார் வீதியை மறித்து நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு பேரணியைக் கலைத்தனர்.

கருத்து தெரிவிக்க