இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் நேற்று(03.04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க