இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாடளாவிய ரீதியில் நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு:சதோச தலைவர்

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று (02.03) அனைத்து சதோச கிளைகளிலும் நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாக சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க