புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது!!

உக்ரைனின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி சரமாரியாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாண்டில் மின் கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய 2 ஆவது மிகப்பெரிய தாக்குதல் என்றும் தெரிவிக்கப்படுகிறது

கருத்து தெரிவிக்க