இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நாடளாவிய ரீதியில் வெப்பநிலை அதிகரிப்பு!!

வருடத்தின் ஏனைய நாட்களை விட இந்த நாட்களில் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் ஏப்ரல் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க