இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நாளை (13.03) புனித ரமழான் நோன்பு ஆரம்பம்!!

 

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால்
இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க