இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலை உயர்வடையும்!!

நாட்டில் இன்றைய தினமும் மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க