இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மீனவர் பிரச்சனை தொடர்பில்இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை

மீனவர் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாட இலங்கை வௌிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் கூறினார்.

கருத்து தெரிவிக்க