இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை சம்பவத்தோடு தொடர்புடைய சிலர் கைது!!

ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும், இந்த கைது தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.

சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்து தெரிவிக்க