இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக:முன்னாள் ஜனாதிபதி!!!

முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை புரிந்துகொள்கிறேன் என்றும்”பிரச்சனை இல்லை. இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும். நான் அனுபவித்து விட்டேன். இன்று நாடே அதை எதிர்க்கிறது தானே.” என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க