இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

படகு கவிழ்ந்து இருவர் பலி

திருகோணமலையில் உள்ள கிண்ணியா உப்பாற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், மற்றையவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் காணாமற்போயிருந்த மற்றுமொருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க