இலங்கைஉள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

பாண்டிருப்பு கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு

இன்றைய தினம் (12.02) அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இதுவரை இனம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க