இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் மரணம்!

நேற்று (11) பிற்பகல் மாகஸ்தோட்ட பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்தில் கயிறு இறுகியதால் குறித்த சிறுவன் பலியாகியுள்ளார்.வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க