Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12.02) அதிகாலை 2.50 மணிக்கு இந்தியாவின் புதுடெல்லிக்கு  சென்றுள்ளார். இந்தியாவின் விசேட அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்த விஜயத்தை  மேற்கொண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய விஜயத்தின் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க