இலங்கைஉள்நாட்டு செய்திகள்

தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் இருந்து நேற்று (08.03) தம்பதியினரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனமிரிஹான ஜீபிலி மாவத்தை பகுதியிலே இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த வீட்டிற்கு சென்று பொலிஸார் சோதனை செய்த போது வீட்டின் அறையில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வீட்டின் சமையலறையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிழந்துள்ளனர்

சில நாட்களாக இவ்வீட்டில் கடும் துற்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டதுமேலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

 

கருத்து தெரிவிக்க