இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள கெஹலியவிற்கு அனுமதி

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று காலை 10.30 க்கு மணிக்கு  ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள  சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். கெஹலியவின் வேண்டுகோளுக்கு இணங்க இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க