இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடல்

மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று  இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னனி தூதுக்குழு, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடல் ஒன்றை தற்போது நடாத்தியுள்ளது.

இத் தூதுக்குழு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கரையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க