இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யாழ்ப்பணம் ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவர் கைது

“ஆவா” குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவனாக சந்தேகிக்கபடும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து  குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல தயாராக இருந்த நிலையில் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க