இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்- கல்வி அமைச்சர்

இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் உயர்தர பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கவுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 3000 உயர்தர  பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க