இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

எம்பிலிபிட்டிய-மித்தெனிய வீதியில் ஹீலந்த ஓயாவின் குறுக்கே கும்புகொடர பிரதேசத்தில் நிர்மாணிக்கபட்ட பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30-7.30 மணிக்குள் மரக்கட்டை ஏற்றிச்சென்ற லொறியால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதனால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க