இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞானபீடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்

சம்மாந்துறையிலிருந்துகுறித்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போதுஅம்பாறையை நோக்கிபயணித்த பாரவூர்தியில் மோதுண்டுள்ளதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையை சேர்ந்த 12 வயது சிறுவனேஇவ்வாறு உயிரிழந்தார்.இந்தநிலையில், குறித்த பாரவூர்தியின் சாரதிசம்மாந்துறை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க