ஆப்கானிஸ்தானில் அமரிக்க உதவு நிறுவனம் ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது ஐந்துபேர் பலியாகினர். 24பேர் காயமடைந்தனர்.
குறித்த நிறுவனம் மீது சிற்றூந்தில் வந்த தற்கொலைதாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பி;ல் தாலிபான் தொடர்ந்தும் அதிருப்தியை வெளியிட்டு வரும்நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க