இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாகிஸ்தானில் சாதனை படைத்த இலங்கை மாணவன்

சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் புத்தளம் பகுதியை சேர்ந்த நஸ்மிர் நஸ்ருதின் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான், கராச்சியில் நடைபெற்ற ஷேய்க் அப்துல் ஹலிம் ஞாபகார்த்த சர்வதேச அல்குர்ஆன் மனனப்போட்டியில் அழகான முறையில் திறமையை வெளிக்காட்டிய இவர் முதலாம் இடத்தை பெற்று இலங்கை நாட்டிற்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கருத்து தெரிவிக்க