இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடிரென உயிரிழப்பு

60 வயதுடைய விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இவர் தனது மனைவியுடன் பழைய கலஹா வீதி பகுதியில் வசித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க