இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பில் இன்று முதல் நடைமுறைக்கு சிசிடிவி

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள்,108 சிசிடிவி கெமராக்கள் மூலம் கண்காணிக்க பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையம் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும்,கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்கல் சிசிடிவி அமைப்பு செயற்பாட்டில் உள்ளதாக சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க