உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 943 சந்தேக நபர்கள் கைது!

யுக்திய நடவடிக்கையின் போது இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 943 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க