விளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அடுத்த இலக்கு T20 உலகக் கோப்பை- வனிந்து ஹசரங்க

சிம்பாவே அணிக்கு  எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டியின் பரபரப்பான வெற்றி, வரவிருக்கும் T20 உலகக் கோப்பைக்கு சாதகமான தொடக்கத்தைக் குறிக்கிறது என்று இலங்கை கிரிகெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில்  சிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று அதே மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

Also Readசிம்பாவே படுதோல்வி ; தொடரை கைப்பற்றியது இலங்கை

 

கருத்து தெரிவிக்க