இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஒத்திவைப்பு

கடந்த இரண்டு நாட்களாக சீரற்ற காலநிலை,மழை,வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடைநிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை  எதிர்வரும் 22ஆம் திகதி வரை மேலும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
Also Readஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

கருத்து தெரிவிக்க