உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் நிமோனியாவால் குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாக பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டோரில் 36 குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பாடசாலைகளில் காலை கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பள்ளி குழந்தைகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க