இலங்கை

தொண்டமானின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு.

மறைந்த அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் நாளை மாலை கொட்டகலை நோர்வுட் மைதானத்தில் நடைபெற இருப்பதால், அங்கே அதிகளவிலான மக்கள் ஒன்றுகூட இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுகாதார அமைச்சு தொண்டமானின் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கும் மாவட்ட செயலாளருக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதற்கமைய கொரோனா தடுப்பதற்காக அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார முறைகளை பின்பற்றுமாறும் குறைந்த அளவிலான மக்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க