உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கடும் மழை: தென் பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை

கடும் மழைக்காரணமாக தென் மாகாணத்தின் பல இடங்களில் பாடசாலைகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

காலி மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த 24 மணித்தியாலங்களில் மத்திய, தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தி;ல் கடும் மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க