உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் மாபெரும் பேரணி இன்று

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின்  தொடர்ச்சியாக இன்று மாபெரும் பேரணியொன்றை நடாத்தியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசினதும் சகயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக பலகலைக்கழகத்திலிருந்து பரமேஸ்வரா சந்திவரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க