உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொடரூந்து சமிக்ஞையில் கோளாறு

சமிக்ஞை கோளாறின் காரணமாக தொடரூந்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை – மருதானை மற்றும் தெமட்டகொடைக்கு இடையில் இந்த நிலை காணப்படுவதாக தொடரூந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க