பொன்மொழிகள்

உயர்வு, உயர்ந்தவன்

  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.-காந்தியடிகள்
  • உயர்ந்த எண்ணங்களை உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.-காந்தியடிகள்
  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.- அம்பேத்கர்
  • உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்ந்தவனாக்கும். தாழ்ந்த எண்ணங்கள் ஒருவனைத் தாழ்ந்தவனாக்கும்.-அரிஸ்டாட்டில்
  • நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.-
    ஔவையார்

கருத்து தெரிவிக்க