வெளிநாட்டு செய்திகள்

சிறைவைக்கப்பட்ட மியன்மார் ஊடகவியலாளர்கள் விடுதலை

500 நாட்களாக மியன்மாரில் சிறைவைக்கப்பட்டிருந்த இரண்டு ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

33 வயதான வா லோன், 29வயதான ஸோ ஓ ஆகியோரை இன்று விடுவிக்கப்பட்டனர்.

இருவரும் ஜனாதிபதி மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மியன்மாரின் புதுவருடத்தை முன்னிட்டே இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

படையினர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பில் செய்திக்காகவே அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க