வெளிநாட்டு செய்திகள்

வாக்காளர்களுக்கு உந்துருளி வசதிகள்

இந்திய பொதுத்தேர்தலின் ஒருக்கட்டமாக இன்று உத்தரபிரதேஸில் வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

இதன்போது அனைவரும் சென்று வாக்களிக்கவேண்டும் என்பதை கருத்திற்கொண்டு நிறுவனம் ஒன்று இலவசமாக உந்துருளி சவாரிகளை ஏற்பாடு செய்துள்ளது.

அவற்றில் சென்று வாக்காளர்கள் வாக்களிக்கமுடியும் என்று அந்த நிறுவனம் அறிவி;த்துள்ளது

இந்த வசதி இன்று வாக்களிப்பு முடியும் வரை செயலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க