உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களை தாக்கவேண்டாம்- கர்தினால் கோரிக்கை

முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.

நீர்கொழும்பு பலகத்துறையில் நேற்று மாலை முதல் இரவுவரை இடம்பெற்ற வன்முறைகளின்போது வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

இதனையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டது.

இந்தநிலையிலேயே கர்தினாலின் கோரிக்கை வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க