உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

லிந்துலை, தலங்கந்தயில் குளவிக்கொட்டு. தோட்ட தொழிலாளர்கள் 40பேர் பாதிப்பு

தலவாக்கலை, லிந்துலை தலங்கந்த தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான தோட்ட தொழிலாளர்கள் 40பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 20பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினர்.

தங்கியிருந்து சிகிச்சைப்பெறுவோரில் 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க