உள்நாட்டு செய்திகள்

தற்கொலையாளி, ஷஹ்ரானின் மைத்துனர் சவூதியில் கைது

கொழும்பில் சங்க்ரி லா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய ஷஹ்ரான் ஹாசிமின் மைத்துனர், சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மௌலான ரிலா என்பவரே கைதுசெய்யப்பட்டவர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் அவரை விசாரணை செய்யும் வகையில் இலங்கை அதிகாரிகள், சவூதி அதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க