உள்நாட்டு செய்திகள்

மலையகத்திலும் சோதனை முன்னெடுப்பு

அரசாங்கப் பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்ற நிலையில் இன்று மலையகத்திலும் பாடசாலை வளாகங்கள் சோதனையிடப்பட்டன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹட்டன், நுவரெலியா, பொகவந்தலாவ, நாவலப்பிட்டி, இரத்தினபுரி, பதுளை, பண்டாரவளை போன்ற பல்வேறு இடங்களிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க