உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குக்கு மத்தியில் வானூர்தி நிலையத்துக்கு செல்லலாம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமுல்செய்யப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை அடுத்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு செல்வோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி வானூர்திகளில் பயணம் செய்யவிருப்போர் தமது வானூர்தி பயணச்சீட்டுக்களை காண்பித்து காவல்துறையினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க