உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக கொடுக்கல், வாங்கல்களின்போது ஏற்படும் சிரமங்களை முடிவுக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.

இதில் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறைசார் தரப்பினருடன் தொடர்புகளை கட்டியெழுப்பும் முறை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அபிவிருத்தி உபாய மார்க்க மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க