உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் வீழ்ச்சி, இந்தியாவுக்கு உயர்ச்சி

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்தியாவின் சுற்றலாத்துறைக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் பல வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், இலங்கையின் சுற்றுலாவை ரத்துச்செய்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான சுற்றுலாக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலத்தில் இந்த இடங்களின் சுற்றுலாத்துறை 30வீதத்தினால் உயர்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க