உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

படையினர், கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு

2,500 ரூபா சம்பள அதிகரிப்பை இராணுவத்தினருக்கும், கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் இந்த வருட இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவை இராணுவத்தினருக்கும், கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் இவ்வருட நிறைவுக்கு முன்னர் பெற்றுக் கொடுப்பதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியில் நாட்டில் இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க