உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்

நீர்கொழும்பில் நாளை காலை 7 மணிவரை காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையிலான வன்முறையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு இடையிலேயே இந்த வன்முறை ஆரம்பித்துள்ளது.

இதன்பின்னர், வாகனங்கள் மற்றும் உடமைகள் எரியூட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து பெருமளவு படையினர் அங்கு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க