உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பாடசாலைகளை திறக்கவேண்டாம்- அஸ்கிரிய மகாநாயக்கர்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பாடசாலைகளை திறக்கவேண்டாம் என்று அஸ்கிரிய மகாநாயக்கர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளையும் ஒரே நாளில் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன என்றும் தேரர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க