உள்நாட்டு செய்திகள்புதியவை

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

கம்பளை முரேதொட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை பகுதியை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் நேற்றிரவு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்க கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க