உள்நாட்டு செய்திகள்புதியவை

ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கு;15 முதல் தொடர்ந்து விசாரணை

டி. ஏ ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு விசாரரனை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான விசாரணை இடம்பெறவுள்ளதாக சிறப்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த திகதியில் இருந்து தினம்தோறும் விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அடுத்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டது.

கருத்து தெரிவிக்க