உள்நாட்டு செய்திகள்புதியவை

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம்! எஸ்.பியின் பதவி பறிப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
 
இதன்படி புதிய பொருளாளராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) மாலை கூடிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கருத்து தெரிவிக்க